Wednesday, 16 November 2011

Madurai Nayak Dynasty

The Madurai Nayaks or Nayak Dynasty of Madurai were rulers of a region comprising most of modern-day Tamil Nadu, India, with Madurai as their capital. The Nayak reign was an era noted for its achievement in arts, cultural and administrative reforms, revitalization of temples previously ransacked by the Delhi Sultans, and inauguration of a unique architectural style.
The dynasty consisted of 13 rulers, of whom 9 were kings, 2 were queens, and 2 were joint-kings. The most notable of these were the king, Tirumalai Nayak, and the queen, Rani Mangammal. Foreign trade was conducted mainly with the Dutch and the Portuguese, as the British and the French had not yet made inroads in the region.




Official language: Telugu, Tamil
Capitals:
Madurai 1529 – 1616, Tiruchirapalli1616–1634, again Madurai 1634 – 1695, Tiruchirapalli1695-1716,Madurai 1716–1736.
Government:
Governors, then Monarchy
Preceding States:
Pandiyan Dynasty, Delhi Sultanate, Vijayanagara Empire
Succeeding States:
Nawab of Carnatic, British India, Kingdom of Mysore (for Dindigul, Coimbatore, Salem provinces)
Breakaway States:
Ramnad, Pudukkottai and Sivaganga (from Ramnad)
Madurai Nayak Rulers
Viswanatha Nayak 1529—1563
Kumara Krishnappa Nayak 1563—1573
Joint Rulers Group I 1573—1595
Joint Rulers Group II 1595—1602
Muttu Krishnappa Nayak 1602—1609
Muttu Virappa Nayak 1609—1623
Tirumalai Nayak 1623—1659
Muthu Alakadri Nayak 1659—1662
Chokkanatha Nayak 1662—1682
Rangakrishna Muthu Virappa Nayak 1682—1689
Rani Mangammal‡ 1689—1704
Vijaya Ranga Chokkanatha Nayak 1704—1731
Queen Meenakshi 1731—1736
Capitals
Madurai 1529—1616
Tiruchirapalli 1616—1634
Madurai 1634—1665
Tiruchirapalli 1665—1736
Major Forts
Madurai 72 Bastion Fort
Tiruchirapalli Rock Fort
Dindigul Fort
Thirunelvelli Fort
Palaces
Thirumalai Nayak Mahal, Madurai
Chokkanatha Nayak Palace/Durbar Hall, Tiruchirapalli
Rani Mangammal Tamukkam palace Madurai

Nokia Lumia 800 Review

Nokia Lumia 800 is the company first attempt to enter the modern smartphone age using the Windows Phone platform and in this review, we’ll see if Nokia was able to make something that can compete against the latest iPhone and Android devices or if this was too turkeys trying to be an eagle. It’s only actually been a few months since Nokia announced it would use Windows Phone, so let’s see if the Lumia 800 can live up to its lofty expectations.

Hardware

If you think that the Lumia 800 is like the N9 with Windows Phone, you'd be pretty right but that's not such a bad thing. The Lumia 800 has a smaller screen than the N9, lacks the front-facing camera and has a few other tweaks but it's still a nice piece of hardware that feels exquisite in the hand. The internals are also on par with what you'd expect from a high-end smartphone at this point in the game with a few exceptions.

Design

If I were playing that word association game with the Lumia 800 I would say, "smooth," "beautiful," "elegant," and "premium." The Lumia 800 really shows that Nokia is truly capable of creating stunning hardware, even if I'm not 100 percent convinced on some of the design decisions.
The backing is polycarbonate and there's a smooth finish to it. The spines and backing are rounded slightly enough to help it fit into your hands but not so much where it can't rest comfortably on a table. The edges are a bit too pointy for my liking but that should only be a problem if you hold the Lumia 800 in certain ways. Other than that, it's a very comfortable device in your hand and the weight is just spot on.
There's a 3.7-inch AMOLED screen takes up the majority of the device's face and it too is also slightly curved. The screen is bright, beautiful, responsive and the way the screen is curved kind of makes the content seem like it's floating up to the very top of the screen. It's an interesting experience that is really augmented by the stylish user interface of Windows Phone Mango, although some of you may find some of the text a little grainy. I'm not super bothered by it but some of you may be.
Underneath the screen are the traditional Windows Phone buttons (Back, Windows and Search) and these capacitive buttons are responsive.




The Lumia 800 is a great first step for the next generation of Nokia smartphones and it makes me very excited about what phones are to come from Espoo. Because of the amount of time that passed since the Windows Phone partnership was announced and when this hit the streets, you know that Nokia wasn't fully able to do what it really wanted to with this device. For example, you know that it wants to get some of its code into the underlying platform with the next update.
The disappointing camera was a letdown, especially coming from Nokia, but I still found the Lumia 800 to be quite a solid device. I wouldn't recommend picking one up unlocked in the United States unless you're a Nokia completist but rumors suggest we'll get a revamped model for AT&T that will sport 4G LTE support, a front-facing camera and some other improvements in 2012. If that happens within the next few months and the camera gets better, I will have no hesitations recommending a version of the Lumia 800.



The Nokia 800 is a well-made device that looks, feels and is a premium smartphone. I guess I shouldn't be surprised, as the build quality of Nokia's smartphones haven't been the problem, the company's issue has been the software it runs. When there's a high-quality smartphone with a high-quality platform, it just makes the overall design and build quality feel better.
I really like the little touches on things like the flip-out microUSB slot or the pop-out microSIM slot. I'm a big torn about that flip-out microUSB slot though, as it's slick and looks nice but it can be bent and then it doesn't quite fit back into its slot as well as it's supposed to. Yes, if you're trying to bend it then you deserve a busted phone but I could see some scenarios where you have the flap open while charging, drop the phone at a weird angle and it may bend. Hopefully, that won't happen to you.
Not having easy access to a microSD slot or the battery may bother some of you but Windows Phone doesn't really need that expandable storage slot and I understand the decision to not give the user access to the battery. The fact that this screen is smaller than the N9 and the missing front-facing camera is kind of bummer but overall, I'm impressed with the industrial design of the Lumia 800.







 

 








 

 


Monday, 14 November 2011

உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது உங்களின் பல கட்டுரைகளில் பதில்களில் “தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா” என்று அடிக்கடி கேட்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது. நாற்பத்திரண்டு வயதில்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் பிறப்பதை நினைத்து வெட்கமாக இருக்கிறது. ஆனால் இப்போதாவது ஆர்வம் வருகிறதே என்று ஒருபக்கம் சந்தோஷமாக உள்ளது. எனக்குள் தேடலைத் தூண்டியது நீங்கள் தான். என் மனமார்ந்த நன்றி. உங்களை நேரில் சந்தித்துப் பேசியபோது ஏதேதோ வீணாகப் பேசி வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே எனத் தோன்றுகிறது.
நீங்கள் இந்து மதம் பற்றிக் கூறும்போது கோவிலில் பிராமணர்கள் ஓதும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் பற்றி எதுவும் கூறவில்லை. இது எப்படி வந்தது. எல்லா தெய்வங்களும் நாட்டார் தெய்வங்களாகத்தான் ஆரம்பித்தது என்றால் இந்த ஸ்லோகங்கள் எப்படிப் பிறந்தது? இது ஏதோ அறிவு பூர்வமான விஷயம் போலத் தோன்றுகிறது. ஏன் இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருக்கிறது? தமிழில் எதுவும் இல்லை.
இந்த சைவம் அசைவம் என்ற பிரிவு ஜாதியை சார்ந்து வந்ததா இல்லை மதத்தை வைத்து வந்ததா? அனைத்து நாட்டார் தெய்வங்களுக்கும் புலால் படைக்கிறார்கள் என்றால் எல்லோரும் ஒரு காலத்தில் அசைவமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? பிறகு எப்போது இவர்கள் சைவமாக மாறினார்கள்?
ஒருவேளை இதற்கான பதிலை நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தால் அதற்கான சுட்டியை மட்டும் அனுப்பவும்.


பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்னபின்னரே பேசவேண்டியிருக்கிறது.
தமிழில் எப்போது நமக்கு எழுதப்பட்ட நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போதே சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கையும் அறிகிறோம். இந்தியாவில் தமிழல்லாத எல்லா மொழிகளும் சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கால் இன்றைய வடிவம் பெற்றவைதான். சம்ஸ்கிருதமில்லாமல் செயல்பட முடியாதவையும்கூட. அந்த செல்வாக்கால் அவை அடிமைப்படவோ அழியவோ இல்லை, மாறாக வளமும் வளர்ச்சியுமே பெற்றுள்ளன. பிரம்மாண்டமான ஒரு செவ்வியல் மரபையும் மாபெரும் சொற்களஞ்சியத்தையும் அவை சம்ஸ்கிருதம் வழியாகப் பெற்றன.
இந்த செல்வாக்கு என்பது ஓர் உரையாடலின் விளைவே. சம்ஸ்கிருதத்தில் இருந்து இந்தியமொழிகள் பெற்றுக்கொண்டவை அனைத்துமே பிற வட்டாரமொழிகளில் இருந்து சம்ஸ்கிருதம் பெற்றுக்கொண்டவைதான். சம்ஸ்கிருதத்துக்கு சொற்களை, இலக்கியத்தைக் கொடுக்காத எந்த மொழியும் நம்மிடம் இல்லை. சம்ஸ்கிருதம் வழியாக இந்திய வட்டாரமொழிகள் ஒன்றுடனொன்று உரையாடி வளர்ந்தன என்பதே உண்மை
இதை இங்கே வந்த ஆங்கிலேய சிந்தனையாளர்கள் ஒரு ஆதிக்கம் என்று கதை விட்டு அதை நம்பும் [ அல்லது நம்பி வாழும் ] அறிவுஜீவிப்பட்டாளம் ஒன்றையும் உருவாக்கி விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான அசல் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்கள் அந்த எளிமைப்படுத்தலை நிராகரிக்கிறார்கள்.
பலமொழிகள் புழங்கும் எந்த ஒரு சமூகச் சூழலிலும் பல்வேறு வரலாற்றுக்காரணங்களால் ஏதாவது ஒருமொழி இணைப்பு மொழியாக மெல்லமெல்ல உருவாகிறது. பெரும்பாலும் பிறமொழிகளில் இருந்து சொற்களை எடுத்துக்கொண்டு வளர்வதற்குரிய விரிவான இலக்கண அமைப்பை உருவாக்கிக் கொண்ட மொழிகளே அவ்வாறு ஆகின்றன. அல்லது அதிகமாக இடப்பெயர்ச்சி செய்யும் மக்களின் மொழிகள்.
உதாரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் உள்ளன. ஆனால் சென்ற இருபத்தைந்தாண்டுகளில் நேபாள மொழி பொதுவான இணைப்பு மொழியாக ஆகியிருப்பதை அங்கே சென்றபோது காணமுடிந்தது. நேபாள மொழியில் பழங்குடிமொழியின் சொற்கள் கலந்து அது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. முக்கியமான காரணம் நேபாள வணிகர்களே வடகிழக்கு மாநிலத்தின் மலைக்கிராமங்கள் தோறும் செல்லும் வணிகர்கள் என்பதுதான்.
இவ்வாறு உருவாகும் இணைப்புமொழி ஆரம்பத்தில் அவை ஒரு இனம் அல்லது நிலத்தின் மொழியாக இருக்கும். ஆனால் வளர்ச்சிப்போக்கில் அவை அந்த அடையாளங்களையும் எல்லைகளையும் மீறி விரிந்துவிடும். எந்தக் குழுவுக்கும் இடத்துக்கும் உரிமை கொண்டாட முடியாததாக ஆகிவிடும். அதன் மொழிக்களஞ்சியமே பலநூறு மொழிகளில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். ஆங்கிலம் உலகமொழியாக ஆனது அவ்வாறுதான்.
சம்ஸ்கிருதமும் அப்படிப்பட்ட மொழி. அதன் நெகிழ்வான இலக்கண அமைப்பு ஏராளமான பிற சொற்களை மட்டுமல்ல பிறமொழி வழக்குகளைக்கூட எடுத்துக்கொள்ளக்கூடியது. இரண்டாயிரம் வருடங்களாக சம்ஸ்கிருதம் எந்த இனத்துக்கும் நிலத்துக்கும் உரிய மொழி அல்ல. புராதன வேத மொழியில் இருந்து வளர்ந்து விரிந்து எல்லா இந்திய மொழிகளையும் இணைப்பதாக ஆகியது. பிறமொழிகளுடன் உரையாடி அது வளர்ந்தது. அது பிறமொழிகளைப் பாதித்து புதிய மொழிகளை உருவாக்கியது.
இன்றைய சம்ஸ்கிருதம் வழிபாட்டுக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் மட்டும் உரிய மொழியாகக் கட்டமைக்கப்பட்டது. செம்மையாக செய்யப்பட்டது என்பதே சம்ஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் .
இந்துமதமும் சம்ஸ்கிருதமும் இணையாகவே வளர்ந்தவை. இந்துமதம் என்பது ஒரு மாபெரும் தொகுப்புமதம். அதன் தொகுப்புமொழியாக சம்ஸ்கிருதம் உருவெடுத்தது. நாமறியும் வரலாற்றுக்காலகட்டத்துக்கு முன்னரே இது நிகழ்ந்துவிட்டது. இந்து ஞானமரபின் எல்லாப் பிரிவுக்கும் சம்ஸ்கிருதமே மூலநூல் மொழி. ஆத்திகக் கொள்கைகளுக்கும் சரி நாத்திகக் கொள்கைகளுக்கும் சரி.
இவ்வாறு சம்ஸ்கிருதம் இணைப்புமொழியாக இருப்பதனால்தான் அது இந்து வழிபாடுகளுக்குரிய தனி மொழியாக ஆகியது. எல்லா மதங்களும் அவ்வாறு பொது வழிபாட்டுமொழி கொண்டவையே. உலகமெங்கும் அரபி மொழிதான் இஸ்லாமின் வழிபாட்டு மொழி. லத்தீன்தான் கத்தோலிக்கர்களின் வழிபாட்டு மொழி.
ஏனென்றால் மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல. ஆந்திரத்து பக்தர் கன்யாகுமரியில் வழிபடவேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபடவேண்டும். ஆகவேதான் ஒரு பொது வழிபாட்டுமொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது. அதை ஓர் ஆதிக்கம் என்றல்ல ஒரு மகத்தான தொகுப்புமுறை என்றே நான் நினைக்கிறேன்.
அந்தத் தொகுப்பு வன்முறைமூலம் நிலைநாட்டப்பட்டதல்ல. பற்பல நூற்றாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த நீடித்த அறிவார்ந்த விவாதம் மூலம் உருவானது. அது ஒருவழிப்பாதை அல்ல. கொண்டும் கொடுத்தும் உருவான உரையாடல். அந்த உரையாடல் மூலம்தான் இந்து மதத்தின் இன்றைய பன்மைத்தன்மை உருவானது. எதையும் உள்ளடக்கும் நெகிழ்வுத்தன்மை உருவானது.
அந்த உரையாடலும் தொகுப்பும் நிகழ்ந்தமையால்தான் இத்தனை ஆயிரம் இனக்குழுக்களும் இவ்வளவு மொழிகளும் கொண்ட இந்த மாபெரும் நிலப்பரப்பு உலகின் பல நாடுகளில் இன்றும் நிகழ்ந்துவரும் மாபெரும் இனமோதல்கள் நிகழாது ஒரு பண்பாட்டுத்தேசியமாக இருந்தது, அரசியல் தேசியமாக நீடிக்கிறது.
இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது.
சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது.
பெரும்பாலான கேரள பகவதி கோயில்களில் இந்த சம்ஸ்கிருதமயமாக்கல் அரைநூற்றாண்டில் நிகழ்ந்தது. தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெதிரே உருவாகிக்கொண்டிருக்கிறது. சென்ற இருபதாண்டுக்காலத்துக்குள் சுடலைமாட சாமிக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகிவந்திருக்கின்றன. இந்து மதம் தன்னைத் தொகுத்துக்கொண்டு விரிவடையும் வழிமுறை இதுதான்.
அதாவது ஒரு நாட்டார் தெய்வம் ஒரு குலக்குழுவுக்குள் ஓர் மொழிச்சூழலுக்குள் ஒரு வட்டாரத்துக்குள் மட்டும் வழிபடப்படும்போது அதற்கு வட்டார மொழி போதுமானதாக உள்ளது. அது உலகம் முழுக்க உள்ள அனைத்து இந்துக்களும் வழிபடும் தெய்வமாக ஆகும்போது அது சம்ஸ்கிருதம் என்ற பொதுமொழியை வழிபாட்டுமொழியாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.
இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருளற்றது. இது சிக்கலான பலநூறு காரணிகள் வழியாக வரலாறு செயல்படும் முறை. நதி தன் வழியைக் கண்டுகொள்வதுபோன்றது. சம்ஸ்கிருதத்தை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டுமென்றால் நாம் வரலாற்றையே மறுபக்கம் நோக்கி சுழற்றவேண்டும்.
மேலும் அத்தகைய முயற்சிகள் எல்லாமே ஏதோ வழியில் இந்துமதம் என்ற உலகளாவிய போக்கை உடைத்து அழிக்கும் நோக்கமுள்ளவையாக உள்ளன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அந்தப் பொதுப்போக்கிலிருந்து ஒரு வட்டார, இனம்சார்ந்த தனிப்போக்கை வெட்டிக்கொள்வதற்காகவே அவை சொல்லப்படுகின்றன. அதற்குப்பின்னால் உள்ள நோக்கம் என்பது ஆன்மீகமோ வழிபாடோ அல்ல, அரசியல் மட்டுமே.
மையத்தில் சம்ஸ்கிருத வழிபாட்டுமுறை இருப்பது பிறமொழிகளில் வழிபடுவதற்கான தடை அல்ல. எல்லா இந்திய வட்டார மொழிகளும் இந்து வழிபாட்டு மொழிகளாகவே உள்ளன. எல்லா மொழிகளிலும் பல்லாயிரம் தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவை ஆலயங்களில் பாடப்படுகின்றன. சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா மதக்கருத்துகளுக்கும் தமிழிலும் கன்னடத்திலும் துளுவிலும் எல்லாம் மொழியாக்க வடிவம் இருக்கும். தமிழில் இல்லாத எதுவும் சம்ஸ்கிருதத்தில் இல்லை.
நாலாயிர திவ்யப் பிரபந்தமும், தேவார திருவாசகமும் எல்லாம் சம்ஸ்கிருதத்துக்கு இணையான வழிபாட்டு நூல்களாகவே சைவ வைணவ மதங்களால் தமிழகத்தில் பலநூற்றாண்டுகளாகக் கருதப்படுகின்றன, பாடப்படுகின்றன. ’கோயிலுக்குள் தமிழ் இல்லை’ என்பதைப்போல அபத்தமான அப்பட்டமான பொய் வேறு இல்லை. கோயிலுக்குள் செல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொய்யைக் கோயிலுக்குச் செல்பவர்கள் எப்போதுமே பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் எல்லா ஆலயங்களிலும் தமிழ்த் தோத்திரங்களும் பாடல்களும் பாடப்படுகின்றன. தமிழே அறியாத ஆந்திரக் கோயில்களில் திருப்பாவை பாடப்படுகிறது.
அதாவது வழிபாட்டுமுறையின் மையம் இந்திய அளவில், உலக அளவில் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நடைமுறைத்தேவைக்காக மட்டுமே கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருக்கலாம் என முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாலி தீவிலும் கலிஃபோர்னியாவிலும் ஒரு இந்து சக இந்துக்களுடன் இணைந்து வழிபட வழிசெய்வது அந்தப் பொது அம்சமே. காசியில் போஜ்புரியில் சிவபெருமானைத் துதிப்பதில்லை, சம்ஸ்கிருதத்தில்தான். ஆனால் அங்கே நாம் ’பொன்னார்மேனியனே’ என்று பாட எந்தத் தடையும் இல்லை.
அரசியல்வாதிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருப்பது போல சம்ஸ்கிருதம் வடவர்களின் மொழியோ, பிராமணர்களின் மொழியோ, வைதிகத்தின் மொழியோ, இந்துமதத்தின் மொழியோ அல்ல. சம்ஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் உருவாக்கிய மேதைகளில் கணிசமானவர்கள் தென்னாட்டினர். அதன் பெரும்கவிஞர்களும், ஞானிகளும் பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள். அது வைதிகத்துக்கு மட்டுமல்ல சமணத்துக்கும் பிற்கால பௌத்ததுக்கும் மொழிதான். அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.
தமிழ் சம்ஸ்கிருதம் மூலம் ஒட்டுமொத்த இந்தியமரபுடன் உரையாடி வளர்ந்துதான் இன்றைய வடிவை அடைந்தது. சம்ஸ்கிருதம் இல்லையேல் நமக்கு சிலப்பதிகாரமோ, மணிமேகலையோ, சீவகசிந்தாமணியோ, கம்பராமாயணமோ இல்லை. இன்று ஆங்கிலத்தையும் நான் இப்படித்தான் சொல்வேன். உலக மொழிகளில் இருந்து நமக்கு வருவதெல்லாம் ஆங்கிலம் வழியாகவே. ஆங்கிலம் இல்லையேல் பாரதியும், புதுமைப்பித்தனும் இல்லை.
இந்து தெய்வங்களைப்பற்றி , தத்துவங்களைப்பற்றி இன்று அதிகமாக எழுதப்படுவது ஆங்கிலத்திலேயே. காரணம் அதுவே இன்றைய இணைப்பு மொழி. நாராயணகுரு சம்ஸ்கிருதத்தில் அதிகமாக எழுதினார். அவரது மாணவர்களான நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் ஆங்கிலத்தையே ஊடகமாகக் கொண்டார்கள். இந்து வழிபாட்டுக்குரிய மொழியாக சம்ஸ்கிருதமும் இந்து தத்துவசிந்தனைக்குரிய மொழியாக ஆங்கிலமும் இன்று திகழ்கிறது.இதுவும் இயல்பானதே என்றுதான் நினைக்கிறேன்

Wednesday, 9 November 2011

இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது ‘தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு பாதைக்கு மாறினார் என்றும் படித்தேன். புராணங்களில் இப்படி இருக்கிறது என்றால் , அதற்கு முன்பே இது போல கடவுளை நேரில் கண்ட தொனமங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.


இது போன்ற தொனமங்கள் தோன்றுவதற்கு அடிப்படை அதீத கற்பனையா,இல்லை உண்மையிலேயே தியானத்தில் / ஒரே சிந்தனையில் பல நாள் இருந்ததினால் ‘கடவுளை’ காண முடிந்த ஒரு பிரம்மையா அல்லது தவத்தை முடிக்க வேண்டிய கட்டாயமா அல்லது ஒருவித மனத்திருப்தியா அல்லது ஒருவிதமான illusion or hallucination or delusion தோன்றி இருக்குமா?

இது பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்களா என்று தேடினேன் , கிடைக்கவில்லை.இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். புராணங்கள் எப்போதோ நடந்தவை என்ற என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கேள்வி இல்லை, மாறாக அப்படி எழுத/கற்பிக்க தூண்டிய psychological feature பற்றியே எனது ஆவல்.


சுவாரசியமான ஒரு கதையுடன் தொடங்கலாம். கார்ல் சகன் எழுதிய தொடர்பு [contact] என்ற அறிவியல்புனைகதையில் கதைநாயகி எல்லி ஓர் ஆய்வகத்தில் விண்வெளியில் வேற்றுயிர்கள் உள்ளனவா என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறாள். விண்ணில் இருந்து வரும் சமிக்ஞைகளை கண்காணிக்கும் கருவிகளில் ஒருநாள் ஒரு செய்தி வர ஆரம்பிக்கிறது. அச்செய்தியை புரிந்துகொள்கிறார்கள். அது ஒரு இயந்திரத்துக்கான வரைபடம்.
அந்த இயந்திரம் செய்யப்படுகிறது. அதில் எல்லி நுழைந்து பிரபஞ்சத்தின் வெப்பத்துளைகள் வழியாக அதன் குறுக்காக அகாலத்தில் பயணம் செய்து பால்வழியைத்தாண்டி ஒளிவருடக்கணக்குகளுக்கு அப்பால் செல்கிறாள். அங்கே அவள் பிரபஞ்சத்தில் மிகமிக ஆரம்பத்தில் தோன்றிய உயிர்களை, அல்லது பிரக்ஞைகளை சந்திக்கிறாள். அவர்கள் பரிணாமத்தில் பற்பல படிகள் முன்னால் சென்றிருக்கிறார்கள். பல்வேறு பால்வீதிகளில் வாழ்ந்து வாழ்ந்து கைவிட்டுச்சென்றிருக்கிறார்கள். இப்போது அவர்கள் பிரபஞ்சத்தின் அதிபர்களாக, பிரபஞ்சத்தை மேலும் மேலும் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளாக இருக்கிறார்கள்.
அந்தப் பரிணாமத்தில் அவர்களின் அகம் விரிவடைந்து பேரறிவாகவும் ஒட்டு மொத்தபிரக்ஞையாகவும் மாறி விட்டிருக்கிறது. அதற்குமேல் உடல் தேவை இல்லை என்பதனால் உடலற்றவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு காலமும் இடமும் இல்லை. தூயபிரக்ஞையாகவே அவர்களால் எல்லியின் பிரக்ஞையுடன் உரையாட முடிகிறது. ஆனால் எல்லியால் அவர்களை தன்னுடைய எல்லைக்குட்பட்ட பிரக்ஞையால் அறியமுடியவில்லை. அது அவளுக்கு பெரும் தவிப்பை உருவாக்குகிறது.
ஆகவே அவர்களில் ஒருவர் அவளுக்கு ஒரு பெரிய மெய்நிகர் உலகை உருவாக்குகிறார். எல்லி சிறுவயதில் தந்தையை இழந்தவள். அவள் நினைவில் அவள் தன் தந்தையுடன் செலவிட்ட கடற்கரை இளவெயிலொளியுடன் அழியா நினைவாக இருந்துகொண்டிருக்கிறது. அந்த நினைவை அவள் பிரக்ஞையில் இருந்தே எடுத்துக்கொள்ளும் அந்த பிரபஞ்சப்படைப்பாளிகளில் ஒருவர் அந்த கடற்கரையை ‘உண்மையில்’ உருவாக்கி அந்த கடற்கரையில் அவளுடைய தந்தையாக ‘உண்மையாக’ வந்து அவளுடன் உரையாடுகிறார்.
உலகப்புகழ்பெற்ற அறிவியல் அறிஞரான கார்ல் சகனால் துல்லியமான அறிவியல் தகவல்களுடன் எழுதப்பட்ட இந்த நாவல் அதன் அறிவியலின் எல்லையை மீறி கவித்துவம் நோக்கிச் செல்லும் தருணம் இது. பொதுவாக எந்த அறிவியல் புனைகதைக்கும் இல்லாத இலக்கியத்தகுதியை இந்நாவல் அடைந்தது.
இந்த உச்சகட்டம் மிக முக்கியமான ஒரு சாத்தியப்புள்ளியை தொட்டுக்காட்டுகிறது. காலத்தின், பிரபஞ்சத்தின், ஆற்றலின், பிரபஞ்சக்கருத்தின் முடிவின்மையைச் சந்திக்க நேரும் மானுடப்பிரக்ஞை எவ்வாறு அதை உள்வாங்க முடியும்? எந்த அளவுக்கு அதை தன் பிரக்ஞையால் அள்ள முடியும்? எந்த அளவுக்கு அதை வெளிப்படுத்த முடியும்?
மனிதப்பிரக்ஞை என்பது மனித உடலில் இருந்து விடுபட முடியாதது. விடுபடும் என்றுகொண்டாலும்கூட அது ஓர் உச்சநிலையில் மட்டுமே சாத்தியம். நாம் நம் இருப்பை நம் உடலைக்கொண்டே உணர்கிறோம். அதுவே நம்முடைய சாத்தியங்களின் எல்லை.. மானுட உடல் கால-இடத்தில் அமைந்திருப்பது. ஆகவே நம் அகம் என்பது நாம் நம் உடலின் புலன்கள் மூலம் உணரும் தூலஅறிதலின் நுண்வடிவமாகவே உள்ளது. படிமங்களாலும் மொழியுருவகங்களாலும்தான் நாம் நம் அகத்தை உணரமுடிகிறது, வெளிப்படுத்த முடிகிறது. அகால இருப்பு, தூலமே அற்ற நுண் இருப்பு என்பது சாதாரணமாக நம் அறிதல்களுக்கு அப்பாலுள்ளது.
எல்லியின் அறிதலின் எல்லையும் அதுதான். அவளால் அவளுடைய உடல்சார்ந்த இருப்பைவிட்டு வெளியே பிரக்ஞையை கொண்டுசெல்லமுடியவில்லை. ஆகவே அந்த பிரபஞ்சபிரக்ஞைகளை அவளால் உள்வாங்க முடியவில்லை. அதனால் அவர்கள் கனிந்து இறங்கி வந்து ,அவளுடைய எல்லைக்குள் நுழைந்து, தங்களை அவகளுக்காக உருவாக்கிக் காட்டுகிறார்கள்.
அந்த பிரபஞ்ச ஆளுமைகளை ஒரு வசதிக்காக கடவுள்கள் என உருவகித்துக்கொண்டால் கார்ல் சாகன் காட்டும் இந்நிகழ்வு அப்படியே எந்த ஒரு இந்து தொன்மத்துக்கும் சமானமானதாக ஆகிவிடுகிறதல்லவா? வேறு வழியே இல்லை, இந்நாவலின் உச்சத்தை இப்படி மட்டுமே சித்தரிக்கமுடியும்.
இன்னொரு வழி உள்ளது . எல்லி அவளுடைய உடல்சார் இருப்பை உதறி பிரபஞ்ச பிரக்ஞையாக அவளே மாறி அவர்களைச் சந்திக்கமுடியும்.
அதாவது கடவுள் மனிதனாக வேண்டும். அல்லது மனிதன் கடவுளாகவேண்டும். அந்த இருவழிகளிலும் இந்து புராணமரபு கடவுளை சந்திக்கும் தருணத்தை எழுதியிருக்கிறது. புராணம் எழுதிய ரிஷி எப்படி அதை சொல்ல முயல்கிறாரோ அதைத்தான் நவீன வானியலறிஞரும் முயல்கிறார்.
இந்திய ஞானிகளின் இறையுணர்ச்சியை மேலைநாட்டு அறிவியலாளர்கள் அவர்களின் நிரூபணவாத அறிவியல் நோக்குடன் ஆராய்ந்து நிறையவே எழுதியிருக்கிறார்கள். தியானம் போன்றவை தொடர்ச்சியான தனிமை மூலமும், செயலின்மை மூலமும் கடுமையான சலிப்புணர்ச்சியை உருவாக்கிக்கொண்டு அடையப்படும் பிரமைக்காட்சிகள் என்பதே அவர்கள் பொதுவாகச் சொல்லும் விளக்கமாக இருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு இலக்கியவாசகனும் அன்றாடம் அடையும் சாதாரண இலக்கிய அனுபவத்தை அந்த அறிவியல் மூலம் அவர்கள் விளக்கும்போதே அது எந்த அளவுக்கு அபத்தமானதாகவும் போதாததாகவும் இருக்கிறது என நாம் உணர்கிறோம். அவர்களே பத்து வருடத்துக்கு ஒருமுறை ஒரு விளக்கத்தை மறுத்து அடுத்த விளக்கத்தை முன்வைக்கவும் செய்கிறார்கள். பிரபஞ்சஅனுபவம் போன்ற ஒன்றை எப்படி அவர்கள் தங்கள் தர்க்கங்கள் மூலம் விளக்கிவிடமுடியும்?
எல்லி அவளுடைய பிரபஞ்சப்பயணம் முடித்து திரும்பி வருகிறாள். அவள் பலப்பல ஒளிவருடங்கள் பயணம் செய்து வந்திருக்கிறாள். ஆனால் எல்லா பதிவுகளும் அழிந்துவிட்டிருக்கின்றன. காரணம் இந்த உலகின் எளிய தொழில்நுட்பத்தால் அந்த பயணத்தை பதிவுசெய்ய முடியாது. அவள் இயந்திரத்துக்குள் இருந்த காலம் பூமியின் கணக்குப்படி இருபது நிமிடங்கள். அவள் சொன்னதை எவருமே நம்பவில்லை. அவள் மட்டுமே அறிந்த ரகசியமாக, ஒரு மெல்லிய புன்னகையாக அவளில் தங்கிப்போன ஒன்றாக அந்த ஞானம் எஞ்சுகிறது.
அதுதான் ஞானிகளின் நிலை. அவர்கள் எப்படி அந்த அலகிலா அறிதலை உள்வாங்கிக்கொள்ளமுடியும்? ஒன்று தங்கள் அறிதலின் எல்லைக்குள் அதைக் கொண்டுவந்து அள்ளிக்கொள்ள முடியும். அதாவது தங்களுக்குள் இருக்கும் படிமங்களால் அதை தனக்கென அறிந்து கொள்ளமுடியும். அல்லது தங்கள் சுயத்தை முழுமையாக அழித்துக்கொண்டு அதுமட்டுமாக ஆகி அதை அறிய முடியும். அந்த இருவகை அறிதல்களையுமே இந்திய மதங்களில் நாம் காணலாம். பலசமயம் அருகருகே காணலாம். ஏராளமான பாடல்களில் அவ்விரு அறிதல்களுமே ஊடும்பாவுமாக பின்னி வெளிப்படுவதைக் காணலாம்.
புத்தரின் கதையில்கூட அவர் அடைந்த உச்ச அனுபவம் தூய அறிதலாக, தன்னை இழந்து அதுவாக ஆகி விரித்துக்கொள்ளும் நிலையாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதுவரையிலான பயணம் எல்லாமே உருவகங்களின் தரிசனங்களகவே இருக்கிறது. அவர் தன் தியானத்தில் மாரனை நேரில் காண்கிறார்.
ஒரு பிரபஞ்ச அனுபவத்தை ஒரு மெய்ஞானி முருகனாக, பெருமாளாக, ஏசுவாக ’நேரில்’ காண்பதை நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். அந்த வடிவங்கள் இங்கே உள்ள மதமரபால் அவர் ஆழ்மனத்தில் மிகச்சிறிய வயதிலேயே நடப்பட்டவை. அவரது கற்பனையால் ,தியானத்தால், நீரூற்றி வளர்க்கப்பட்டவை. அவர் அவ்வடிவங்கள் வழியாகவே சென்றார் என்றால் உச்சகணத்தில் பிரபஞ்ச அனுபவம் அவருக்கு மிக அந்தரங்கமான அந்த வடிவத்தை அடைகிறது.
அதாவது அந்த வடிவங்களை குவளையாகக் கொண்டு அவர் அந்த கடலை அள்ளுகிறார். அந்த அனுபவம் தன்னை அவ்வடிவங்கள் மூலம் அவருக்குள் நிகழ்த்திக்கொள்கிறது. எல்லிக்கு நிகழ்ந்தது போல. அவரால் அதை அந்த படிமங்கள் அல்லது உருவகங்கள் வழியாகச் வெளிப்படுத்த முடியலாம்.
அலகிலா வெளியாக அந்த பிரபஞ்ச அனுபவத்தை உணர்பவர் தன்னை முழுமையாக இழக்கிறார். அவரால் தன்னிலையை உணர முடிவதில்லை. நாராயணகுரு சொல்வதுபோல ’அறிவும் அறிபவனும் அறிதலும் அறிபடுபொருளும் ஒன்றேயாகும் நிலை’ அது. உப்புபொம்மை கடலை அறிதல் போல என ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். அந்த அனுபவத்தை அவர் தத்துவார்த்தமாக ஓர் எல்லைவரை விளக்கலாம். ஒருவேளை ஒரு தகுதியான மாணவனுக்கு கொஞ்சம் புரியவைக்கவும் கூடும்.
பிரமை அல்லது மனப்பிறழ்வுக்காட்சி அல்லது சுயஏமாற்று என்றெல்லாம் இந்த பேரனுபவத்தை முத்திரைகுத்திவிட்டு செல்லலாம்தான். அதை தங்கள் நிரூபணவாத அறிவியல் மீது முடிவிலா நம்பிக்கை கொண்ட வெள்ளையர் சிலர் செய்வதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் அது அறிய விரும்புபவனின் வழி அல்ல. அது நிராகரிக்க விரும்புவனின் வழி.
அந்த பேரனுபவத்தை பெற்றவர்கள் என அறியப்படுபம் ஞானிகள் எவரும் பிரமைக்கும், மனப்பிறழ்வுக்கும், மெய்யனுபவத்துக்கும் வேறுபாடு சொல்லத்தெரியாத அசடுகளோ மனநோயாளிகளோ எத்தர்களோ ஆக இருக்கவில்லை. நம்மில் மிகச்சிறந்த அறிவியலாளர்களை விட தெளிவான தர்க்கக் கொண்டவர்களாக, நம்மில் மிகச்சிறந்த கவிஞர்களை விட துல்லியமான கற்பனை கொண்டவர்களாக, நாம் ஒவ்வொருவரையும் விட தெளிந்த நடைமுறைப்பிரக்ஞை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தத்துவநூல்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்கள். சர்வசாதாரணமான லௌகீக விஷயங்களில்கூட மிக நுட்பமான நடைமுறை தீர்வுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் அடைந்த அந்த அனுபவம் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதை அறியமுடியாதவர்களின் பிடியில் இருந்து ஒவ்வொருமுறையும் நழுவிக்கொண்டிருக்கிறது. அந்த பிரபஞ்ச அனுபவம் அனுபவம் என்ன? அதை என்னால் சொல்லமுடியாது. நான் அதை அறிந்தவனல்ல. ஆனால் நான் முழு உறுதியுடன் சொல்கிறேன், அந்த அனுபவம் மானுட சாத்தியமென்பதை நான் என் சொந்த அனுபவத்தால் அறிவேன்
தியானத்தின் இரண்டாம் படிகளில் அந்த உச்ச அனுபவத்தின் சிதறலனுபவங்கள் பலவற்றை அடைவோம். பலசமயம் அவை எதிர்மறையானவை. மிகத்துல்லியமான மெய்யனுபவங்கள் அவை. நம் எல்லா புலன்களும் உண்மையாகவே அபாரமான, பயங்கரமான பல வடிவங்களை அறியும். நம் முன் நம்மருகே அவை ‘உண்மையிலேயே’ இருக்கும்.
அவை என்ன? பிரமைகள் என எளிதாகச் சொல்லிவிடலாம். மனப்பிறழ்வு என்று விளக்கலாம். ஆனால் அந்த அனுபவத்தை அறிந்தவனுக்கு தெரியும் அவை பிரமைகளோ பிறழ்வோ அல்ல என. அவன் மிகத்தெளிவாக மிக சமநிலையுடன் இருப்பதை அவன் அறிவான். நித்யா அதை The Projection என்று சொல்வார். நம்முள் உள்ள, நம்மைச்சுற்றி உள்ள ஒரு விஷயம் தன்னை அந்த வடிவில் வெளிப்படுத்திக்கொள்கிறது. ஒரு மரக்கிளையை அசைத்து காற்று தன்னை காட்டிக்கொள்வதுபோல
அந்த தூலவடிவம் நம்முடைய ஆழ்மனதில் எங்கோ உள்ளது. நமக்கு நம் மரபு தருவது. நம் அனுபவங்கள் மூலம் நாம் திரட்டி உள்ளே வைத்திருப்பது. நாம் அறியும் அந்த அருவமான அகக்கூறு தன்னிச்சையாக அந்த தூலவடிவத்தை அந்தக் கணத்தில் எடுத்துக்கொண்டு, தன்னைக் காட்டுகிறது, அவ்வளவுதான். அவ்வாறு நூற்றுக்கணக்கான அகநிகழ்வுகள் தன்னை வெளிப்படுத்தும் அந்த கட்டம் தியானத்தில் மிக ஆபத்தானது. சரியான வழிகளினூடாக கடந்துசெல்லவேண்டியது.
ஹரி சிங்கமுகமூடியுடன் தன் தங்கை முன் வருகிறான். தங்கை பயந்து அலறுகிறாள். ஹரி முகமூடியை அகற்றியதும் தங்கை சிரிக்கிறாள். ராமகிருஷ்ணர் சொன்ன உதாரணகதை இது. அந்த சிதறும் பிம்பபெருவெளியை ஒற்றை பிம்பமாக தொகுத்துக்கொள்ள இங்கே அவர் வழிகாட்டுகிறார். எல்லா வடிவங்களும் ஒன்றின் முகங்களே என உணர்வதே ராமகிருஷ்ணர் அளிக்கும் நெறி. அது ஓர் உச்சநிலை அறிதல்.
புராணங்களில் ‘தவம் செய்து கடவுளைக் கண்டான்’ என மிக எளிதாக அந்த அறிதலே சொல்லப்பட்டுள்ளது. புராணங்களைப்பொறுத்தவரை ஓர் உண்மை உள்ளது, அவற்றில் மிக எளிதாக எது சொல்லப்படுகிறதோ எது மிக அடிக்கடி வருகிறதோ அதுவே மிக முக்கியமானது, மிகமிக நுட்பமானது

Tuesday, 8 November 2011

ஊரைச் சுற்றி ஊழல், பொய், பகட்டு, பொறாமை, லஞ்சம் என அடுத்து அடுத்துத் துரத்தி வந்து நம்மை வலையில் சிக்க வைக்கப் பார்க்கிறது. ஒவ்வொரு நாளும் அதில் இருந்து விடுபட்டு வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. நேர்மையாக இருக்க வேண்டும் என்று இருக்கும் சில பேருக்கு மிஞ்சிய பட்டம் பிழைக்கத் தெரியாதவர்கள். இப்படி உள்ள கால கட்டத்தில் எதை அடுத்த தலைமுறைக்கு சொல்லவது. ஊர் தவறாகப் பேசும்; என்றாலும் நேர்மையாக இரு என்றா? ஊரோடு ஒத்து வாழ் என்றா?

அடுத்த தலைமுறை நேர்மையாக நல்லொழுக்கத்துடன் இருக்க மிக மிக சிரமப்படும் என்று நினைக்கும்போது அடுத்த தலைமுறை ஒன்று வேண்டாமே என்று கூட சில நேரம் தோன்றுகிறது. நல்லொழுக்கத்துடன்  அன்பை மட்டும் பரிமாறிக் கொள்ளும் ஒரு சமுதாயத்தை விட்டுச் செல்ல வேண்டும், இல்லை என்றால் அடுத்து ஒரு தலைமுறை வேண்டாம் என்றே தோன்றுகிறது. சுருக்கமாகச் சொன்னால்; பொய், பகட்டு, பொறாமை, லஞ்சம் என்று பல் வேறு சாத்தானிடம் மாட்டித் தவிக்கும் இந்த உலக சமூகத்துக்கு எதற்கு அடுத்த தலைமுறை? வேண்டாமே. ஏதற்காக அவர்கள் இந்தக் கொடுமைகள் நடுவில் இருக்க வேண்டும்? கொடுமையை அனுபவிக்கும் கடைசித் தலைமுறையாக நாம் இருந்து விடுவோமே?
ஒரு நல்ல சமுதாயத்தை விட்டுச் செல்ல முடியவில்லை எனில்,அடுத்து ஒரு சமுதாயம் வளராமல் இருப்பது நல்லது தானே?
ஏதற்காக இந்த சகதியில் நம் தலைமுறைகள் தொடர வேண்டும்? உங்கள் கருத்து என்ன?



’இன்று’ அறம் ஒழுக்கம் எல்லாம் சீரழிந்துள்ளன என்பது ஒரு மனப்பிரமை. ஒருவேளை வரலாற்றில் இன்றளவுக்கு அறமும் நேர்மையும் ஒழுக்கமும் மதிப்புடனிருக்கும் காலம் எப்போதும் இருந்திருக்காது.பண்பாடும் வரலாறும் முன்னால்தான் செல்கின்றன, பின்னோக்கி அல்ல. விரிவாக வாசிக்கவேண்டுமென்றால் இதைப்பற்றி அரவிந்தர் எழுதியவற்றைத்தான் சுட்டிக்காட்டவேண்டும்.

இன்று நாம் பேசும் மானுட சமத்துவம், அடிப்படைத் தனிமனித உரிமைகள் போன்ற அறங்கள் எப்போதுமே வரலாற்றில் இருந்ததில்லை என்பதே உண்மை. இன்றைப்போல மாறுபட்ட வாழ்க்கை நோக்குள்ள மனிதர்கள் சேர்ந்து விட்டுக்கொடுத்து வாழும் சூழல் மண்ணில் இதற்கு முன்னால் எப்போதுமே நிகழ்ந்ததில்லை. இன்றுபோலக் கலையும் இலக்கியமும் சிந்தனையும் இந்த அளவுக்கு என்றுமே ஓங்கியிருந்ததில்லை.

இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது உயிர்கள் தங்கிவாழ்வதற்காக நடத்திக்கொண்டிருக்கும் மூர்க்கமான போராட்டம். புழுக்கள் முண்டிமோதி அழுகலில் நெளிவது போலத்தான் மானுடம் இப்பூமி மீது வாழ்கிறது. அது இயற்கையின் விதி. அந்த முண்டியடித்தலில் வெற்றியடைவது மட்டுமே நீடித்தால்போதும் என்பது இயற்கையின் இயக்கவியல். அதைத்தவிர வேறெதுவும் இயற்கையானது அல்ல.
இந்த இயற்கை விதிக்கு எதிராக மானுடம் உருவாக்கிக்கொண்டதே அறம், ஒழுக்கம் போன்றவை. அவை மானுடப்பரிணாமத்தில் உருவாகி வந்தவை. பல்லாயிரம் வருடம் பேசி, எழுதி, வரைந்து, பாடி, சட்டமியற்றி, தண்டித்து, சமரசம் செய்து இன்றைய நிலை நோக்கி நாம் வந்திருக்கிறோம். இன்னும் மேலே செல்வோம். இது ஒரு மிகப்பெரிய பரிணாமம். மண்ணில் நிகழ்வதிலேயே மகத்தான விஷயம் என்றால் மானுடப்பிரக்ஞையில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த வளர்ச்சிதான்.


ஒரு நூறு வருட வரலாற்றைப் பின்னால் திரும்பிப்பார்த்தால்கூட மானுடத்தின் அறவுண்ர்ச்சி நம்மால் கற்பனைசெய்யமுடியாத அளவுக்குக் கீழ்த்தரமாக இருந்திருப்பதைக் காணலாம். எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒட்டுமொத்த மானுட இனங்களை அழித்திருக்கிறார்கள். சுரண்டல்மூலம் பெரும் பஞ்சங்களில் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அவற்றை இன்று செய்யமுடியாது. அந்தச் சமூகங்களுக்குள்ளேயே அறத்தின் குரல் எழுந்து வந்து தடுக்கும்
எத்தனையோ போர்கள், எவ்வளவோ இழப்புகள் வழியாகத்தான் நாம் இந்த இடத்தை வந்து சேர்ந்திருக்கிறோம். இதில் கேவலமான பின்னடைவுகள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும் மானுடம் முன்னால்தான் செல்கிறது.அரிஸ்டாடிலில் இருந்து நாம் சாம்ஸ்கி வரை, புத்தரில் இருந்து அண்ணா ஹசாரே வரையிலான மானுடச் சிந்தனைத்தொடர்ச்சி வீணானது என நான் நினைக்கவில்லை.
என் அப்பாவை விட நான் இன்னும் மேலான ஒரு பண்பாட்டுக்குள் பிறந்து வளர்ந்தவன் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவருக்கு மானுட சமத்துவத்தில் இல்லாத நம்பிக்கை எனக்கிருக்கிறது, என் தலைமுறைக்கு இருக்கிறது. என் மகன் என்னைவிட மேலான அறத்திலேயே பிறந்து வளர்ந்திருக்கிறான். அவனிடமிருக்கும் பூமியின் முழுமை பற்றிய பிரக்ஞை எனக்கு இருந்ததில்லை. நம் அடுத்த தலைமுறை நம்மைவிட மேலானது என்பதைக் கண்கூடாகவே காண்கிறேன்.


ஆகவே உங்கள் வினாவுக்கே அர்த்தமில்லை என்பதே என் எண்ணம். மேலும், மனித வாழ்க்கையின் ஒட்டுமொத்த ஓட்டம் மனிதனின் கையில் இல்லை. மண்ணில் வாழும் கோடானுகோடி மனங்கள் சேர்ந்து என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை அந்த மனங்களில் ஒன்றால் ஊகிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.பிரம்மாண்டமான சிதல்புற்றைஉருவாக்கும் சிதல்களில் ஒரு சிதலால் அந்தப் புற்றைக் கற்பனைசெய்யவே முடியாது.
ஆகவே நாம் நம்மை நம் உயிரியல் இயல்புகளில் இருந்து, நம்மைக் கொண்டுசெலுத்தும் மானுடப்பிரக்ஞையின் ஒட்டுமொத்த ஒழுக்கில் இருந்து, வேறுபடுத்திக் கற்பனைசெய்வதில் எந்த பொருளும் இல்லை. அது ஒருவகை வெற்று அகங்காரம் மட்டுமே. அதன்மூலம் கற்பனையான துயரங்களை மட்டுமே அடைகிறோம்.

ஜெயமோகன்
 

Monday, 7 November 2011

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்

இந்திய தரிசனங்களில் , இந்து மதத்தில் , பரிணாம வளர்ச்சியைப் பற்றி என்ன கூறபட்டிருக்கிறது ? அவை evolution theory  உடன் ஒத்துப் போகின்றனவா?  “Physical”  level இல் பரிணாம வளர்ச்சியை இந்து மதம் எவ்வாறு நோக்குகிறது?

சில பிரபஞ்ச இயங்குவிதிகள் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு இயற்கையில் இருந்து இயல்பிலேயே கிடைத்திருக்கலாம். அனேகமாக உலகின் எல்லாச் சிந்தனைகளிலும் ஏதேனும் வகையில் அவை காணப்படுகின்றன. உதாரணமாக டைலடிக்ஸ் என கிரேக்க சிந்தனை சொல்லும் முரணியக்கம். அது இந்திய சிந்தனையில் யோகாத்மதரிசனம் அல்லது யோகாத்ம வாதம் என்ற பேரில் சுட்டப்படுகிறது. கீதை அதனடிப்படையில் அமைந்த நூல்.
அதேபோல பரிணாமம் என்ற இயங்குவிதியைப்பற்றியும் அனேகமாக எல்லா அசல் சிந்தனை மரபுகளும் அறிந்திருக்கின்றன. பல பழங்குடி சிந்தனைகளில் கூட பரிணாமவாதம் பற்றிய எளிமையான சில கொள்கைகள் உள்ளன. ஒன்று அதன் உள்ளியல்புகளின் வளர்ச்சி காரணமாக இன்னொன்றாக ஆவதுதான் பரிணாமம். அதைப் பல்வேறு வகையில் இயற்கையில் கண்டுணர்ந்துள்ளார்கள்.
இந்திய சிந்தனையில் பரிணாமவாதம் என்ற ஒன்று உண்டு. எப்போதும் அதைப்பற்றிய விவாதம் நிகழ்ந்துகொண்டும் இருந்தது. பரிணாமவாதத்தின் மிகத்தீவிர ஆதரவாளர்கள் சமணர்கள். உண்மையில் சமணத்தின் ஆதாரக்கோட்பாடுகளில் ஒன்று அது. அதை சார்வாகர்கள் தொட்டு பெரும்பாலும் எல்லா ஜடவாதிகளும் மறுத்தார்கள். வேதாந்தம் அதில் சார்பில்லா நிலை எடுத்தது.
ஆனால் அது சார்ல்ஸ்  டார்வினின் பரிணாமவாதம் அல்ல. டார்வினின் பரிணாமவாதத்தை உயிர்ப்பரிணாமவாதம் என்றும் இதை ஆன்மபரிணாமவாதம் என்றும் வேறுபடுத்திச் சொல்லலாம்.
டார்வின் உயிர்கள் தங்கள் தகவமைவால் ஒன்றில் இருந்து இன்னொன்றாகப் பரிணாமம் கொண்டதைச் சொல்கிறார். இந்திய மரபில் உள்ள பரிணாமவாதம் என்பது ஒரு ஆன்மா தன் செயல்கள் மூலம் இன்னும் மேலானதாகப் பரிணாமம் கொண்டு கடைசியில் முழுமை அடைவதைப்பற்றிச் சொல்கிறது.
[பிற்கால வேதாந்திகள் சொல்லும் பரிணாமவாதம் வேறு. பிரம்மம் தன் இச்சையால் பிரபஞ்சமாக ஆனதை அவர்கள் பரிணாமம் என்கிறார்கள்]

இந்த ஆன்மப்பரிணாமத்தைப்பற்றி சமண,பௌத்த,இந்து மூலநூல்களில் எல்லாமே சொல்லப்பட்டுள்ளது.மண்ணில் உள்ள எல்லாத் தாவரங்களுக்கும் புழு,பூச்சி போன்ற பிற உயிர்களுக்கும் உணர்ச்சிகளும் ஆன்மாவும் உண்டு என்பது இந்த மதங்களின் பொது நம்பிக்கை. ஆகவே அவற்றுக்கு மீட்பும் உண்டு. சமணத்தைப் பொறுத்தவரை சிற்றுயிர் என்பது சிறிய ஆன்மா கொண்டது. ஆகவே ஒரு புழுவுக்கான மீட்பு என்பது அதன் ஆன்மா இன்னும் பெரிதாவதே. ஆகவே பூமியில் உள்ள எல்லா உயிர்களும் தங்கள் செயல்கள் மூலம் ஓர் நிரந்தரமான ஆன்ம பரிணாமத்தில் உள்ளன என்ற கொள்கை உருவானது.

இதற்காகவே இங்கே மறுபிறப்புக்கொள்கை உருவானது. ஓர் ஆன்மா தன்னை உடலில் இருந்து விடுவித்து இன்னும் மேலான உடலை எடுத்துக்கொண்டு பரிணாமம் அடைந்து செல்வதே மறுபிறப்பு. அப்படி அது மேலே செல்ல முந்தைய பிறவியின் செயல்களின் விளைவுகள் காரணமாக அமைகின்றன. அதுவே ஊழ்.
இந்தக் கொள்கையைத்தான் ‘புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாய் பல்விருகமாய் பறவையாய் பாம்பாய்ப் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்’போன்ற வரிகள் சுட்டுகின்றன. இத்தகைய ஏராளமான பாடல்களை, ஓவியங்களை நாம் காணமுடியும்.
இந்த நோக்கு பெருமாளின் தசாவதாரத்திலும் உள்ளது. மண்ணில் உள்ள எல்லா உயிர்களிலும் பெருமாள் அவதரித்தார் என்று காட்டுவதற்காகவே மீன் முதல் கல்கி வரை அவதாரங்கள் கற்பனைசெய்யப்பட்டன.

சொல்லப்போனால் டார்வின் சொல்வது உடலின் பரிணாமம். இந்த மதங்கள் சொல்வது ஆன்மாவின் பரிணாமம். மேலோட்டமாகப் பார்த்து இந்திய மதங்கள் பரிணாமத்தை ஏற்கனவே பேசிவிட்டன என்று சிலர் சொல்வது பிழை. உயிர்க்குலங்கள் தங்கள் உடலை மாற்றிக்கொண்டு ஒன்று இன்னொன்றாகப் பரிணாமம் அடைவதைப்பற்றி எந்த இந்திய நூலிலும் நான் வாசித்ததில்லை.


செமிட்டிக் மதங்கள் படைப்புவாத நம்பிக்கை கொண்டவை. அவர்களின் படைப்புவாதத்தின் அடிப்படைகள் மூன்று.
1. இந்த உலகை இப்படியே இறைவன் படைத்தான்.
2. எல்லையற்ற பிரபஞ்சம் என்ற கருதுகோள் இல்லை. வானமும் பூமியும் மட்டுமே உள்ளது. வானம் பூமிக்கு மேலே உள்ளது. வானத்தின் விண்மீன்களும் கோள்களும் பூமிக்காகப் படைக்கப்பட்டவை. பூமியே மையமானது.
3. மனிதனே உயிர்க்குலங்களில் முதல்வன். பிற எல்லாப் படைப்பும் அவனுக்காகவே உருவாக்கப்பட்டன.
இந்த மூன்று அடிப்படைகளுடன் நவீன அறிவியல் மோதுவதனால்தான் இஸ்லாமும் கிறித்தவமும் நவீன அறிவியலை எதிர்த்தன. இரண்டாவது கொள்கைக்காக புருனோவும்  கலிலியோவும் பலியிடப்பட்டாலும் அந்த உண்மை இருநூறாண்டுகளாகப் புறவயமாக நிரூபிக்கப்பட்டுவிட்டமையால் அதை மட்டும் இப்போது இவர்கள் திருத்திக்கொண்டார்கள். பிற இரண்டையும் இன்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். அவையும் புறவயமாக நிரூபிக்கப்பட்டுவிட்டன.ஆனால் ஏற்கத்தயங்குகிறார்கள். டாக்கின்ஸின் நூலில் முதல் அத்தியாயம் அதைப்பற்றித்தான் விரிவாகப் பேசுகிறது.
அந்த இரு கொள்கைகளின் அடிப்படையில் செமிட்டிக் மதங்கள் டார்வினின் பரிணாமக் கொள்கையை நிராகரிக்கிறார்கள். படைப்புவாதப் பரிணாமக் கொள்கை போன்ற போலி அறிவியல்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
இந்தியமதங்களைப் பொறுத்தவரை மேலே சொன்ன மூன்று கொள்கைகளுமே அவர்களுக்கு இல்லை.
1. இந்தப் பிரபஞ்சம் பிறிது ஒன்றில் இருந்து பரிணாமம் கொண்டு வந்தது என்பதை ஏறத்தாழ எல்லாருமே ஏற்கிறார்கள். வேதாந்தத்தைப் பொறுத்தவரை அருவமான எல்லையற்ற பிரம்மத்தில் இருந்து மாயையாக உருவம் கொண்டு வந்தது பிரபஞ்சம். சாங்கியத்தின்படிஆதி இயற்கையில் இருந்து  பருவடிவில் பரிணாமம் கொண்டு வந்தது பிரபஞ்சம். பௌத்த,சமண மதங்களின்படி எப்போதுமிருக்கும் பொருளின் மீது மகாதர்மம் அல்லது பேரூழ் உருவாக்கும் அலைகளே இப்பிரபஞ்சம். மொத்தத்தில் இது  பரிணாமம் கொண்டு வந்தது, மாறிக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமே இல்லை.
2. பிரபஞ்சம் என்ற எல்லையற்ற கால-பரு வெளி பற்றி மிக ஆரம்பத்திலேயே, ரிக்வேதத்திலேயே, பேசப்பட்டுவிட்டது. முடிவற்ற பிரபஞ்ச வெளியில் பூமி ஒரு சிறு துகள் மட்டுமே என்ற நம்பிக்கை இந்திய மதங்களுக்குப் பொது.  உலகங்கள் முடிவே இல்லாதவை. அந்தக் கோடானுகோடி உலகங்களில் ஒன்றுதான் பூமி.
3. இந்திய மதங்களின் நோக்கில் பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உண்டு. வாழ்க்கை உண்டு. ஒவ்வொன்றும் தன்னளவில் பிரபஞ்ச விதிகளுக்கும் தன் செயல்களுக்கும் கட்டுப்பட்டது. சமண பௌத்த மதங்களில் மனிதன் ஒப்புநோக்க முதன்மையானவன். காரணம் அவனுக்கு சிந்தனை உண்டு. ஆனால் வேதாந்தத்தில் மனிதனுக்கும் புழுவுக்கும் அணுவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ஆகவே  இந்திய மதங்களுக்குப் பரிணாமக் கொள்கையை ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. டார்வினின் உயிர்ப்பரிணாமக் கொள்கை இந்திய மதங்களின் ஆன்ம பரிணாமக் கொள்கையை மறுக்கவில்லை. சொல்லப்போனால் அதை இன்னும் வலுவாக்கிக் கொடுக்கிறது. உடலைப்போலவே ஆன்மாவும் பரிணாமம் அடைகிறது என்ற வாதத்தை அது வலுப்படுத்துகிறது. உடலைத் தன் இச்சை மூலம் ஆன்மா மாற்ற முடியும் என்றால் ஆன்மாவை ஏன் உடலின் செயல்கள் மாற்றமுடியாது என்று வாதிட வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது.
ஆகவே இந்திய மதங்கள் டார்வின் கொள்கையை, விண்வெளி ஆய்வுகளை, உயிரியல் ஆய்வுகளை, மூளைநரம்பியல் ஆய்வுகளை எதையும் மறுத்து வாதிடவேண்டிய இடத்தில் இல்லை. அந்தக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமான கொள்கைகளுடன் இந்திய மதங்களின் ஆதாரமான கொள்கைகள் முரண்படவில்லை. விளக்கங்கள் முரண்படலாம். உதாரணமாக மறுபிறவி போன்றவை. ஆனால் அவற்றை எளிதாக மாற்றிக்கொண்டு மேலே செல்ல இந்தியமதங்களில் எப்போதும் இடமுள்ளது

Thursday, 3 November 2011

மானுட துக்கம் பெரும் துக்கம் அல்லவா? மானுடம் தனது பரிணாமத்தின் ஒரு புள்ளியில் தவறான அடி எடுத்து வைத்துவிட்டது. அல்லது இந்த துக்கம் எல்லாம் நம்மால் விளைந்ததுதான் என்று என்ன சொன்னாலும் நமது துக்கம் பெரும்துக்கம் அல்லவா ? அறியாமையின் துக்கம், அறியவவே இயலாதவை அளிக்கும் துக்கம். என்னெனவோ ? உதாரணமாக சீதையின் துக்கம். கிறிஸ்து மானுட பாவத்தால் சிலுவை சுமந்து செல்வதில் உள்ள துக்கம்.
‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுப்புடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்’. இது மீட்சியின் வரிதான். ஆனால் பின்பும் அந்த துக்கம் எஞ்சுகிறதே?

எல்லா மதங்களும் மானுட துக்கத்தைத் தீர்க்கும் வழி என்றே தங்களை முன்வைக்கின்றன.
மானுட துக்கம் இருவகை. வேதாந்தத்தில் அதை ஆதிதைவிகம் ஆதிலௌகீகம் என இரண்டாகப் பிரிப்பதுண்டு . இந்த உலகில்வாழ்வதற்கான போராட்டம் அளிக்கும் துயரம் ஆதிலௌகீக துக்கம். அன்றாட வாழ்க்கையின் இன்னல்கள். மானுட உறவுகள் அளிக்கும் சிக்கல்கள். இவற்றுக்கு நாம் காரணமாக இருக்கலாம். நம் சமூக அமைப்பு காரணமாக இருக்கலாம். இவை மானுட உருவாக்கங்கள்.

இந்த வாழ்க்கையை முழுமையாக அடைந்தாலும் தீராத துக்கம் உள்ளது மனிதனுக்கு. அதை இறைவனின் அல்லது நியதியின் அல்லது இயற்கையின் ஆக்கம் எனலாம். அதுவே ஆதிதைவிக துக்கம். வாழ்க்கையை அறியமுயன்று முடியாமல் போவதன் துக்கம், வாழ்க்கைக்கு அப்பால் என்ன என்ற தேடலின் துக்கம். ‘தேடலின் புனித துக்கம்’ என்று சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொல்கிறார்.
இவ்விரு துக்கங்களுக்கும் ஞானம் பதிலாக வரவேண்டும். ஆகவே ஞானம் இருவகை.லௌகீக ஞானம், ஆன்மீக ஞானம். இந்த உலகை விளக்கி இதிலுள்ள துயரத்தை வெல்லும் வழி சொல்லும் ஞானம் லௌகீகமானது. இந்த வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகக் காட்டி இதை அறிந்து கடக்க வழிகாட்டும் ஞானம் ஆன்மீகமானது. இதுவே நம் மரபில் உள்ள பிரிவினை.

இரு நிலையிலும் அறிவே துக்கத்தை நீக்குகிறது. ஆகவே அறியாமையே துக்கம் என்பது. இந்த எண்ணம் வேதாந்தம் ,பௌத்தம் ,சாங்கியம் வைசேஷிகம் என எல்லாத் தரப்புக்கும் பொதுவாக இருப்பதைக் காணலாம்.

அநித்தம், அநாத்தம், துக்கம் என பௌத்தமெய்ப்பொருள் மூன்று. நிலையின்மை , சாரமின்மை ,அறியமுடியாமை. மானுடனால் மானுடனாக இருந்துகொண்டு பிரபஞ்சமெய்மையை அறிய முடியாது. இந்த நிலையே துக்கம். இந்த அறியமுடியாமையையே சூனியம் என்றார்கள் யோகாசார பௌத்தர்கள். முழுமையாக அறிவை அடையும் நிலை என்பது புத்த நிலை. ஆகவே மானுடனுக்கு எந்நிலையிலும் அறியாமை எஞ்சும், ஆகவே துக்கமும் கொஞ்சம் எஞ்சியிருக்கும்.

அறிதல் மூலம் துக்கங்களைக் களைந்தபடி புத்தநிலை நோக்கி மனிதன் செல்கிறான் என்பது பௌத்த தரிசனம். ஆகவே அறிவு என்பது அவனுள் இருக்கும் துக்கத்தை அகற்ற வேண்டும். ஒன்று உண்மையான அறிவா இல்லையா என்பது அது எந்த அளவுக்கு துக்க நீக்கம் செய்கிறது என்பதை ஒட்டியே அமைகிறது என்கிறது பௌத்தம்.
வேதாந்த மரபில் அறியாமை என்பது ’நான் அறிபவன்’ என்ற பேதநிலையே. அறிவு அறிபவனை அறிபடுபொருளுடன் கலக்கச் செய்கிறது. பேதமற்ற நிலையை நோக்கிக்கொண்டு செல்கிறது. துக்கம் என்பது பேதநிலை. அறிதல் என்பது பேதம் அறும் நிலை.
மானுட துக்க மீட்சி பற்றி நான் நம்பி ஏற்கக்கூடிய இரு இந்திய மெய்ஞான தரிசனங்கள் இவையே.